தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்ட கோவில் திருவிழா காரணமாக ஏப்ரல் 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள், முக்கிய பண்டிகைகள் மற்றும் தேச தலைவர்களின் நினைவு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow local holiday for pudhukottai district


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->