பெரம்பலூர்: மீண்டும் மாவட்டத்தில் தொற்று அச்சம்.! கொரோனா நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


தற்போதைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடையவில்லை. ஏற்கனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் 2747 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 

21 நபர்கள் கொரோனா வைரசுக்கு பலியாகிய நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணம் அடைந்து அனைவரும் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் மூன்று பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today corona report of perambalur dt


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->