பிரேக்கிங் || முதல்வர் இல்லாமல் தொடங்கும் ஆட்சியர் மாநாடு.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

ஆனால், தற்போது தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்தில் முதலமைச்சர் இல்லாத இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு இன்று நடக்க உள்ளது. 

ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் முதல்வர் என்று இருக்கும்போது ஆட்சியர் மாநாட்டை தலைமைச் செயலர் நடத்துவது அப்படி என்ன அவசியம்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today collectors review meeting in chennai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->