#BigBreaking || தமிழக அரசு சற்றுமுன் பிறப்பித்த அதிரடி அரசாணை.!
tn govt order for snake catch permission
இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதும் அனுமதி வழங்கி தமிழக அரசு சற்று முன்பு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சற்று முன்பு பிறப்பித்து உள்ள அரசாணையில், இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஷ முறிவு மருந்துக்காக பாம்புகளை பிடிக்க, இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்கும் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு இந்த அனுமதியை வழங்கி தமிழக அரசு அந்த அரசாணையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
tn govt order for snake catch permission