உடல் முழுவதும் காயத்துடன் பிணமாக மீட்கப்பட்ட சிறுமி.. திருவாரூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் மகிழஞ்சேரி கிராமத்தை சார்ந்தவர் செந்தில் குமார். இவர் விவசாயியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார். 

சிறுமி மவுனிகா பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், அரசு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில், சிறுமி அங்குள்ள வீட்டின் பின்புறம் இருக்கும் வயல் வெளியில் பிணமாக கிடந்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruvarur girl sexual abuse murder police investigation going on


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->