திருப்பத்தூரில் தவறான சிகிச்சை முறையால் 8 பேர் பலி! அதிரவைக்கும் காரணம்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் குழு விசாரணை நடத்தியது.

விசாரணையில், பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் முறையாக சுத்தம் செய்யப்படாததுடன், ஒரே கருவி பல நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதன் விளைவாக 10 பேர் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirupathur Dental Hospital 8 people death


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->