இலங்கை கடற்பயினால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 8 ஆம் தேதி வரை சிறையில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The 12 Tamil Nadu fishermen arrested by the Sri Lankan Navy will be jailed till the 8th


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->