பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! அதிமுக நிர்வாகி கைது! - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யயப்பட்டு உள்ளார். 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 33). இவர்  அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இவருக்கு கட்சிப்பொறுப்பு வழங்கப்பட்ட  நிலையில், இன்று போக்ஸோ சட்டத்தின் கீழ் இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை பாலியல் தொந்தரவு செய்த புகாரில் கீழ் தீபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை காவல் நிலையம் அருகே பைக்கில் வந்த 17 வயது பள்ளி மாணவன், லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

முன்னால் சென்ற டிப்பர் லாரியை, முந்திச் செல்லும் போது எதிரே வந்த மற்றொரு லாரி பைக் மீது மோதி விபத்து நடந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur ADMK Deepan arrested in POCSO


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->