‌பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி..சாகும் வரை சிறைத்தண்டனை.! - Seithipunal
Seithipunal


பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவில் பூசாரிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான சிவக்குமார் என்பவர் 15 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவில் பூசாரி சிவகுமாருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temple priest sexually abused a school girl has been sentenced to life imprisonment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->