இன்று மாகாத்மா காந்தி நினைவு தினம்..தமிழக அரசு மரியாதை.! - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு இன்று காலை 10 மணி அளவில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.

இன்று சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளனர். அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu govt Honour to Mahatma Gandhi memorial day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->