தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.!! இலங்கை கடற்படை அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறை பிடித்துச் செல்வதும், மீனவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜகதாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் விசை படகியில் இன்று அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தண்டு தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 பேரை கைது செய்ததோடு அவர்கள் பயணம் செய்த விசைப்படகையும் பறிமுதல் செய்து காங்கேயம் கடற்படை தளத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu fishermen 6 persons arrested by Srilankan navy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->