சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம்.. 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலணி அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புது காலணி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சத்து மாத்திரையும் அதன்பிறகு மதியம் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது.

இதனை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தலை சுற்றல் வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள ஆரம்பநிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stomach ache for students who ate food More than 50 admitted to hospital in kallakuruchi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->