ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? உங்களுக்கான குட் நியூஸ் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் வாக்கு செலுத்தும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழக அரசு. இதனால் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையே வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 17 மற்றும் 18 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மறு மார்க்கத்தில் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special buses from kilambakkam for election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->