இன்றும், நாளையும்... சென்னை மக்களே கவனம்!  - Seithipunal
Seithipunal


சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை பதினொரு ரயில் சேவைகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "இன்று சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரக்கூடிய ஆலப்புழா தன் பாத் விரைவு ரயில், பெரம்பூரில் நிறுத்தப்படும்.

சென்ட்ரலுக்கு வர வேண்டிய கொச்சி, கோராக்கூர் விரைவு ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும்.

நாளை (ஏப்ரல் 3ம் தேதி) சென்னை சென்ட்ரலுக்கு வர வேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்படும்.

சென்னை-பெங்களூர் இடையே இயக்கப்படும் அதிவேக ரயில் ஆவடி வரை இயக்கப்படும்.

நாளை வரவேண்டிய ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SOUTHERN RAILWAY ANNOUNCE APRIL 2024


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->