ரூ.400 கோடி‌ வரி ஏய்ப்பு.. ஐ.டி‌ ரெய்டில் சிக்கிய அரசு ஒப்பந்ததாரர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்புள்ள 50 இடங்களில் வருமானவரித் தறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் .

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி பரிவர்த்தனையை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது ‌

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனை இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.5 கோடி மதிப்பு தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs5 Crs Rs5Crs worth gold Rs400Cr tax evasion found in ITRaid


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->