காது கேளாதோருக்கான முதுகலை படிப்பு விண்ணப்பிப்பது எப்படி.? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதோருக்கு பிரத்யேகமாக முதுகலைப் படிப்பு இந்தக் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காது கேளாதோருக்கான முதுகலை படிப்பில் சேர இன்றே (செப்டம்பர் 23ஆம் தேதி) கடைசி நாளாகும்.

இது குறித்து மாநில கல்வியின் வணிகவியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவித்திறன் குறையுடைய மாணவ மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்டம்பர் 23ஆம் தேதி) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 9444612506, 9841427532 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Postgraduate Studies for the Deaf Today is the last day to apply


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->