விரும்பத்தகாத செயல்! இதுக்குமேல முடியாது - பதவியை ராஜினாமா செய்த ஊராட்சி ஒன்றிய தலைவர்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை சசிகுமார் ராஜினாமா செய்துள்ளார்.

அவரின் ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊராட்சி ஒன்றியத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து பூங்கோதை சசிகுமார் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 18ம் தேதியே ஆட்சியருக்கு ராஜினாமா கடிதத்தை யூனியன் சேர்மன் மூலம் கொடுத்த பூங்கோதை சசிகுமார் உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார். 

விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி தலைவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nellai Panjayat Poongothai resign


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->