பயணிகளே! நவராத்திரி special trains: தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா...? - Seithipunal
Seithipunal


நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கர் ரெயில் நிலையத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடுதல் நிறுத்தம் பெறுகின்றன.

மேலும், பிலாஸ்பூர்- சென்னை சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12851) வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் டோங்கர்கரில் 2 நிமிடங்கள் நிற்கும்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் – பிலாஸ்பூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12852) இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி வரை டோங்கர்கர் நிலையத்தில் 2 நிமிடங்கள் தங்கும்.

இவ்வாறு, நவராத்திரி சிறப்பை முன்னிட்டு தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Navratri special trains Do you know what important announcement made by Southern Railway


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->