சென்னை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் மர்மநபர் ஒருவர் அங்கிருந்த பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார். தாம்பரம் – கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரயிலில் இருந்து இறங்கி வந்த பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது அருகில் இருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mysterious person tried to kill a woman at chennai railway station


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->