சேலம் || விமானபடை வீரர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..! - Seithipunal
Seithipunal


விமானபடை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் . இவருக்கு திருமணமாகி சுவேதா  என்ற மனைவியும் ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். இவர் டெல்லியில் இந்திய விமானப் படை வீரராக பணியாற்றி வந்தார்.

கடந்த 22ம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து அங்கு உறவினர்கள் வந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man committed suicide Near Salem


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->