திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீரங்கம் கோவில் திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வரும் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Local holiday in Trichy


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->