சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நுண் உரம் தயாரிப்பு மையத்தில் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அபிராமபுரம், காமராஜர் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நுண் உரம் தயாரிப்பு மையத்தின் குப்பை சேகரிக்கும் கொட்டகையில் நேற்று காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் குப்பை கழிவுகள் முழுவதும் எரிந்து உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire accident in fertilizer warehouse


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->