ராமநாதபுரம் கடலில் யானை தந்தங்கள் கடத்தல் நெருக்கடி...! - 4 கிலோ பறிமுதல், 3 பேர் கைது
Elephant ivory smuggling crisis Ramanathapuram sea 4 kg seized 3 arrested
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதற்கான ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கீழக்கரை மரைன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்பேரில், இலங்கைக்கு கடத்த முயன்ற 4 கிலோ யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்படன.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் சந்தை மதிப்பு ரூ. 1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் தொடர்பில் போலீசார் 3 பேரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான நபர்களிடம் இருந்து மேலும் தகவல் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
Elephant ivory smuggling crisis Ramanathapuram sea 4 kg seized 3 arrested