தடம் புரண்ட மின்சார ரயில்...! விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தகவல்...!
Electric train derails No one injured accident reports
சென்னை ஆவடியிலிருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்தில் சிக்கியது.
மேலும் , சென்னை ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது.
இதில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.அதிஷ்டவசமாக மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் இது குறித்த விசாரணையை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Electric train derails No one injured accident reports