கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்.. ஓட்டுநர் , நடத்துநர் பணியிடை நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம் விவகாரத்தில் ஓட்டுநர் , நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.

கரூர் நகரப் பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து தமிழக போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். 

சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு இருவரையும் காரைக்கால் மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து தமிழக போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dismissal of bus driver and conductor


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->