கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம்.. ஓட்டுநர் , நடத்துநர் பணியிடை நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம் விவகாரத்தில் ஓட்டுநர் , நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.

கரூர் நகரப் பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் பணியிடை நீக்கம் செய்து தமிழக போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார். 

சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு இருவரையும் காரைக்கால் மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து தமிழக போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dismissal of bus driver and conductor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->