#தேனி || கண்டித்த ஆசிரியர்., கத்தி எடுத்து வந்து மிரட்டிய பள்ளி மாணவன்.! - Seithipunal
Seithipunal


பெரியகுளம், தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியரை 11 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனீ மாவட்டம், தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 17-ம் தேதி அன்று இப்பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர் கண்டித்ததால், வீட்டுக்குச் சென்று கத்தியுடன் வந்து பள்ளி வளாகத்தில் தகராறு செய்த சமத்துவம் அரங்கேறியுள்ளது.

அப்போது அந்த ஆசிரியர் மாணவன் மிரட்டலை தனது மொபைல் போனில் பதிவு செய்து,  பின்னர் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று புகார் அளித்தார். 

இதற்கிடையே, ஆசிரியரை மாணவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பி உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DEVATHANAPATTI SCHOOL STUDENT VIRAL VIDEO


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->