நிபந்தனை ஜாமினில் வெளிவந்த பாஜக மாவட்ட தலைவர்.! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் மற்றும் தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது, கலகத்தை தூண்டுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், அவருடைய ஜாமீன் மனுவை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ராஜசேகர், அவருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.

மேலும் பாலாஜி உத்தம ராமசாமி, 15 நாள்களுக்கு பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coimbatore distrct bjp leader release in bail


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->