சென்னை ஐடி நிறுவனம் செய்த சம்பவம்.! இன்ப அதிர்ச்சி ஊழியர்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் செயல்படும் தனியார் ஐடி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கார்களை  வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2009ம் ஆண்டு முதல் தனியார் தகவல் தொழில்நுட்ட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணி செய்து வரும் 50 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 50 கார்களை பரிசாக அளிக்கும் நிகழ்ச்சி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. ஐடி நிறுவனத்தில் வந்த லாபத்தை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் விதமாக ஊழியர்களுக்கு கார்களை ஐடி நிறுவன தலைவர் முரளி விவேகானந்தன் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai IT company given cars to 50 employees


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->