அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் மின்சார ஸ்கூட்டி.. சென்னையில் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மின்சார வாகனம் திடீரென தீப்பிடித்து எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் வேலூரில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்தடுத்து மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai electric Scooty fired


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->