அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதுவும் தெரியவில்லை - முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு அவரின் துறை குறித்து ஒன்றும் தெரியவில்லை என்றும், விருப்பம் இல்லாமல் அவர் பணியாற்றி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். 

மதுரையில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் முன்னாள் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை குறித்து எதுவும் தெரியவில்லை. 

தமிழக கூட்டுறவுத்துறை குறித்து அவருக்கு பல விஷயங்கள் தெரியவில்லை. மேலிடத்தை அவர் சரியாக கவனிக்காததால் இந்த துறையை ஒதுக்கியுள்ளார்கள் என்ற விரக்தியில் அவர் பணியாற்றி வருகிறார். மன வேதனையில் அவர் இருந்து வருகிறார் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Former Minister Sellur K Raju Review about DMK Minister I Periyasamy 10 June 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->