முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்ட கொத்தனார், காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டி கொலை பற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பனியகுறிச்சி பகுதியில் சேர்ந்தார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் சுந்தர் என்பவருக்கு மடியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு இருந்து வந்துள்ளது.  இதனால் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளர் வெட்டி உள்ளார் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை ஜெயபாலுக்கும் சுந்தருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெய்ப்பால் கறி வெட்டும் கத்தியுடன் சுந்தரை வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. சுந்தர் தரப்பினர் ஜெயபாலை வெட்டுவதற்காக ஓட ஓட விரட்டி உள்ளன. மேலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க அதற்கு கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார்.

ஜெய்பாலை துரத்தி கொண்டு வந்த சுந்தர் அவரது தம்பி மாசி தளபதி மற்றும் ரகு ஹரி ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் செயற்பாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை அவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஐந்து பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man Killed in Trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->