வேலூர் : அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோட்டம்.! - Seithipunal
Seithipunal


வேலூரில் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசியல் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பிய உள்ளனர் இது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பியோடிய சிறார்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மேலும் தப்பி சென்றவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 child accused escaped in Vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->