காலையில் வெளியான உத்தரவு! உடனடியாக பணியில் சேரவும் உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக காவல்துறையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் இந்து பேரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அந்த உத்தரவில், 

சிவகங்கை மாவட்ட தலைமையகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி.மங்களேஸ்வரன் அவர்களை, பழனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. 

பழனி கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தமிழ்நாடு சிறப்பு காவல்படைப் பிரிவு, ஜெ.ஜரீனா பேகம் அவர்களை, புதுக்கோட்டை மாவட்டம்கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்குப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்குப் பிரிவு ஏ.தாமஸ் பிரபாகா் அவர்களை, சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையகம், சிறப்புப் பிரிவு, எஸ்பிசிஐடி.,க்கு மாற்றியுள்ளது.

சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையகம், சிறப்புப் பிரிவு, எஸ்பிசிஐடி, 
 வி.காா்த்திக் அவர்களில், திருவாரூா் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், தலைமையகம், வி.வினோத் சாந்தாராம் அவர்களை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 dsp transferred


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->