விராட் கோலியின் அடுத்த சாதனை..மிரண்டு பார்த்த வெளிநாட்டு வீரர்.!! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் நேற்று 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் விளையாடியது.

முதலில் விளையாடிய ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் எடுத்திருந்தார்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில்  189 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அப்போட்டியில், ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய வீரர்களுக்கான விராட் கோலி 113 ரன்களை குவித்தார். அதன்,மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 7500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli next achievement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->