நாள்பட்ட இருமலும் ஐந்து நிமிடத்தில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


தேவையானவை:-

கற்பூரவல்லி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள்.  

செய்முறை

கற்பூரவல்லி இலை, துளசி இலை, சின்ன வெங்காயம், உப்பு, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு இடித்து அதன் சாறை எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tips of clear caugh


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->