பகல் இரவு ஆட்டம் யாருக்கு சவால்? சச்சின் கருத்து.!
sachin says about day and night match
இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கவுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக பகல்-இரவு போட்டியில் விளையாடுவது உள்ளது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சச்சின் தெண்டுல்கர், ஆட்டத்தில் பனி முக்கிய காரணமாக அமைந்தது கிடையாது. பகல்-இரவு ஆட்டம் என்பது கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கான சிறந்த முன்னேற்றம் என தெரிவித்தார்.
மேலும், பகல்-இரவு ஆட்டத்தின் போது பனி முக்கிய காரணமாக அமைந்தால், அது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார்.
English Summary
sachin says about day and night match