மீண்டும் அரியணை ஏறும் விராட் கோலி! - Seithipunal
Seithipunal


ஐபிஎல்: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தற்போது ஆர்சிபி கேப்டன்சிக்கு ஷுப்மன் கில்லுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஆனால் அது தோல்வியடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2013 முதல் 2021 வரை கேப்டனாக ஆர்சிபி இருந்த விராட் கோலிக்கு பின்னர், 2022 முதல் 2024 வரை ஃபாப் டு பிளெசிஸ் தலைமையில் இருந்தார். தற்போது, மெகா ஏலத்திற்கு முன்பாக கோலியை மீண்டும் கேப்டனாக்குவதாக ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்ததாக செய்திகள் வருகின்றன.

விராட் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவதுடன், ஃபாப் டு பிளெசிஸ் அணியில் தக்கவைக்கப்பட மாட்டார் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், KKR அணிக்கு ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் MI-க்கு ரோஹித் சர்மா கேப்டன் குறித்த பல விவாதங்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2025 RCB captain may be virat


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->