#IPL2021: நாளை சென்னையில் ஐபில் 2021 முதல் ஆட்டம்.! ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.! - Seithipunal
Seithipunal


நாளை ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இந்த முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது.  இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள இரண்டு அணி வீரர்களும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று தமிழக அரசு எடுத்துள்ள கொரோனா கட்டுப்பட்டு விதிமுறைகளின்படி அனுமதி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

அதன்படி, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2021 chennai 1st match


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->