ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வரை சந்தித்த சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

 இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், சென்னை அணியின் உரிமையாளரான ரூபா குருநாத் மற்றும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். தற்போதைய இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambati rayudu meet Aandra CM Jegan mohan Reddy with IPL cup


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->