திருமணத்தின் போது, அக்கினியை சுற்றி வருவதற்கு பின் இப்படி ஒரு சங்கதியா.?!
why rounding fire during marriage
திருமணத்தின் போது புதுமணத் தம்பதியினர் அக்னியை ஏழு முறை சுற்றுவார்கள்.
வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம். . இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காகச் செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
மணமக்கள் அக்னியை ஏழு முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.
முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.
ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாகத் தொடர வேண்டும்.
ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
ஒரு திருமணம் என்பது இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை என்பதால் சத்தியத்தின் அடிப்படியில் தான் இந்த அக்கினியை வளம் வரும் சடங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
English Summary
why rounding fire during marriage