திருமணத்தின் போது, அக்கினியை சுற்றி வருவதற்கு பின் இப்படி ஒரு சங்கதியா.?!  - Seithipunal
Seithipunal


திருமணத்தின் போது புதுமணத் தம்பதியினர் அக்னியை ஏழு முறை சுற்றுவார்கள்.

வாழையடி வாழையாக நாம் இந்த சடங்கை செய்து வருகிறோம். . இந்த சடங்கை நமது முன்னோர்கள் எதற்காகச் செய்தார்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

மணமக்கள் அக்னியை ஏழு முறை வலம் வருவது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாகத் தொடர வேண்டும்.

ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

ஒரு திருமணம் என்பது இருவர் சேர்ந்து வாழும் வாழ்க்கை என்பதால் சத்தியத்தின் அடிப்படியில் தான் இந்த அக்கினியை வளம் வரும் சடங்கு உருவாக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

why rounding fire during marriage


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->