அதிக கட்டணம் வசூல்! திரையரங்குகளுக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றம்! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு!
theatre ticket issue TNGovt HC order
திரையரங்குகளில் நிர்ணயித்ததைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், "OTT வருகையால் திரையரங்கம் வந்து மக்கள் படம் பார்ப்பது குறைந்து வருவதாகவும், திரையரங்குகள் எதிர்காலத்தை திரையரங்க உரிமையாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்" எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இனிமேல் அதிக கட்டண வசூலில் ஈடுபட்டால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் நலனையே முதன்மையாகக் காண வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
theatre ticket issue TNGovt HC order