விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாக தகவல்! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் திருச்சிராப்பள்ளி-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். 

அமைச்சர் பொன்முடி களத்தில் இறங்கி வெள்ள பாதிப்புகளை மதிப்பிடாமல் வாகனத்திற்குள் இருந்து பேசியதாக கூறி சிலர் கற்களை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலர் அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாகவும் தெரியவந்துள்ளது. அவருடன் வந்த அவரின் மகன் மீதும் சேற்றை வீசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villupuram rain floods Minister Ponmudi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->