விசிக-வின் எழுச்சி பேரணி ஜூன் 14-ம் தேதிக்கு மாற்றம்..! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வருகிற 31-ஆம் தேதி 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பெயரில் மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதற்கான மண்டல வாரியான ஆய்வு கூட்டம் திருமாவளவன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், திருச்சியில் வருகிற 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற பேரணி ஜூன் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Uprising Rally postponed to June 14th


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->