தமிழக பாஜகவில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி!
TN BJP Ex IAS Officer joint
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன், பாஜகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
முக்கிய நிர்வாகத்துறைகளில் 40 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜகோபாலன், பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறி, பாஜகவில் சேர்ந்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் ராஜகோபாலன் கட்சியில் இணைப்பு பெற்றார். இதன் மூலம் அரசியலில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
English Summary
TN BJP Ex IAS Officer joint