தமிழக பாஜகவில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி! - Seithipunal
Seithipunal


ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன், பாஜகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

முக்கிய நிர்வாகத்துறைகளில் 40 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜகோபாலன், பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாக நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறி, பாஜகவில் சேர்ந்துள்ளார்.

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் ராஜகோபாலன் கட்சியில் இணைப்பு பெற்றார். இதன் மூலம் அரசியலில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN BJP Ex IAS Officer joint


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->