நாங்கெல்லாம் ரவுடிகள்., போலீசால் எங்க ம.... கூட புடுங்க முடியாது., விசிக நபரின் மிரட்டல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரு ஆர்ப்பாட்டத்தில், அந்த கட்சியை சேர்ந்த ஒரு பேச்சாளர் பேசும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இதுகுறித்து வைரலாகும் அந்த காணொளியில் அந்த நபர் பேசியதாவது,

விடுதலை சிறுத்தைகள் அதிகாரம் மிக்கவர்கள். ஆம் அரசியல் களத்திற்கு அதிகாரம் மிக்கவர்கள் என்றே செயல்படுங்கள். எந்த ஒரு காவல்துறையும் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. ஒரு மயிரையும் புடுங்க முடியாது.,

சவால்விட்டு சொல்கிறோம்., நாங்கள் எல்லாம் ரவுடிகள்., 
நாங்கள் எல்லாம் யாரு? 
நாங்களெல்லாம் ரவுடிகள்., 
நாங்கல்லாம் ரவுடிகள்., ரவுடிகள்., 
ரவுடிகள் பட்டியலில் நாங்கள் இருக்கின்றோம். எத்தனை ரவுடிகளை உருவாக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம். எல்லோரும் ரவுடி ஆகிவிட்டால்., நீ என்னடா செய்வ., என்னடா செய்வ., கைது செய்வாய் அவ்வளவுதானடா.," என்று அந்த காணொளியில் அவர் பேசுகிறார்.

இந்த காணொளி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

t malai vck protest video


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->