அயோத்தி குறித்த தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் ரஜினி.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின்படி, இஸ்லாமிய வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும்,  சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த மூன்று மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டு என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அயோத்தி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அயோத்தி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன், மற்றவர்களும் மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini tell about ayoti


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->