திமுக கூட்டணி உடையும்.. பொறுத்திருந்து பாருங்க... பரபரப்பை கிளப்பிய ஈ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியேறும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும், ஜனநாயக நாட்டில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கலாம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் மூலம் முடக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS Said after election date alliance will announce


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->