டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்-சோனியா காந்தி.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேசம் மணிப்பூர் கோவா பஞ்சாப் ஆகிய 5 மணி வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து, ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று மாலை 4 மணியளவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் போது எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Executive meeting today morning 10am


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->