கோட்டையில் பறக்கும் உத்தரவுகள்! அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தீவிர ஆலோசனை...! - புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பா...? - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில நிர்வாகத்தின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலத்திட்டங்கள், நிர்வாக மேம்பாடுகள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தங்களது பொறுப்புத் துறைகளில் அமைச்சர்கள் எவ்வாறு செயல்திறனுடன் பணியாற்ற வேண்டும், மக்கள் குறைகளை எந்த முறையில் விரைவாக தீர்க்க வேண்டும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகத்தை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Joseph Vijay holds intensive consultations ministers there possibility new projects being announced


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->