ED-யை வைத்து பாஜக மிரட்டுகிறது - பகீர் கிளம்பிய ஆம் ஆத்மி அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி ஆம் ஆத்மி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆதிஷி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை பாஜகவில் இணையுமாறு அமலாக்கத்துறை மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

அப்போ பேசிய அவர் ‌"தங்கள் கட்சியில் இணையுமாறு பாஜக என்னை அணுகியது. என்னுடைய அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் பாஜகவில் இணைய நிர்பந்தித்தனர். 

அடுத்த ஒரு மாதத்திற்குள் நான் பாஜகவில் இணையாவிட்டால் அமலாக்க துறையால் கைது செய்யப்படுவேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நான் உட்பட மேலும் 4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்படலாம். மத்திய அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை பாஜக மிரட்டி வருகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AAP minister alleged BJP threaten me via ED


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->